Tuesday, February 3, 2009

தமிழர் என ஒரு இனம்

தமிழர் என ஒரு இனம் உண்டு அதற்கு தனித்தனி உள்ளகுணதால் தாழ்வுண்டு என்பதை நிரூபித்துக்கொண்டுள்ள தமிழத்தலைவர்களே,
அழிவதற்கு முன் நடவடிக்கை எடுங்கள். பாவலரேறு பெருஞ்சித்திரனார்
கூரியதுபோல தமிழ் இனத்திற்கு நீங்க்ள் உழைத்தது குரைவு ஆனால் அனுப்விப்பதோ மிகமிக அதிகம். வரலாறு உங்கள் வீட்டின் எழுத்த்ல்ல
அது உங்கள் பதிவுகளோடு முடிந்துவிடுவதல்ல. விடுதலைப்புலிகள் வேறு
யாறும்ல்ல நீங்கள் சொல்கிறீர்களே அப்பாவித்தமிழர்கலென்று அவர்களின்
பிள்ளைகள்தன் என உணருங்கள். தமிழீழம் அழிவது தில்லியால் என்றால்
உடனே பாராளும்ன்றுறுப்பினர்கள் ப்தவி விளகுங்கள்.

இன்றய ஈழப்பிரச்சினை

இன்றய ஈழப்பிரச்சினையின் கவனம் தேர்தல் உத்தி பிரிவதாகவே உள்ளது. சரியாகச்செய்யவேண்டும் என்றால் இனி தமிழ்நாட்டில் உட்கார்ந்துகொண்டு நீ செய்தாயா நான் செய்தேனா என்று காலம்
ஓட்டாமல் தலைவர்கள் யாவரும் தில்லி சென்று மத்திய அரசை
என்ன செய்யப்போகிறது என்று முடிவாகக்கேட்க வேண்டும்.

அப்பாவித்தமிழர்களைக்காப்பாற்றுவோம் என்று கூறுவதில்
இனி அர்த்தமில்லை.
பேச்சுவார்த்தை நடத்த தமிழகத் தலைவர்கலை போகச்சொல்லும் இந்திய அமைச்சர் அதற்கான வாய்ப்பினைத்
தரும் வழியாக விடுதலைப்புலிகலின் மீதான தடையை நீக்கவேண்டும்.

அதனைச்செய்யாமல் வெறும் பேச்சு என்பது காலம் கடத்தி மனிதப்படுகொலை நடத்துவதுடன் ஒரு இன அழிப்பு வேலைக்குத்
துணை போவதாகவே அமையும்.

ஈழத்தமிழர் துயர் நீக்க எத்தனை அமைப்பு கட்டினாலும், எத்தனை
ஆர்ப்பாட்டங்கள் செய்தலும் எல்லாம் கொலைகாரர்கலுக்கு அவகாசம்
தருவதாகவே முடியும். தடயை நீக்கிப்பார்த்தால் தான் உண்மை நிலவரம் புரியும். கூடிக்கூடிப்பேசும் எல்லாருக்கும் கேட்கிறேன்
வெட்கமாகயில்லையா?
இது உள்நாட்டுப்பிரச்சினைத்தானே? இதைக்கேட்க முடியாமல்
என்ன செய்துவிட முடியும்? குறிப்பாக திரு.பழ.நெடுமாறன் அவர்கள்
சோனியாவை நேரில் வர்ப்புறுத்த வேண்டும். சார்க் நாடுகள் அமைப்பில்
இந்தியா இருப்பதால் அதில் அங்கம் வகிக்கும் நாடுகலுடன் சேர்ந்து
இலங்கைக்கு உதவுகிறது என்று சிலர் சொல்லலாம். அதே சார்க்
அமைப்பின் மக்களாகிய நாம் இன அழிப்பை நிறுத்தச்சொல்லும் போது
இந்தியா தடுக்கவேண்டாமா? தமிழினத்தலைவர்களே என்ன செய்யப்போகிறீர்கள்?