Saturday, November 29, 2008

என் நினைவுகள்

இலங்கையில் இருந்த அரசு எதிர் சிந்தனையாளர்களான ஆறுவித போராளி
குழுக்களை கொண்டுவந்து இந்தியாவில் பயிற்சி அளித்து இலங்கைஅரசுக்கு
தொல்லை கொடுத்து பின்னர் இலங்கை தன் வ்ழிக்கு வந்ததாக எண்ணி
இன்று அரசுடன் சேர்ந்து தமிழ் போராளிகளை கவு கொடுக்கும் இந்திய ராணு
வத்தைக் கட்டுப்படுத்த இந்திய ஆட்சியளர்க்கு வழி தெரியாமல் தமிழ் இனத்தை அழிக்கத்துணை போவது இரண்டகமானப் போக்ககும்.