Saturday, August 23, 2014

தமிழ் தேசியம் பேசுவோரை சந்தேகிக்கிறோம்.

தமிழ் தேசியம் பேசுவோரை சந்தேகிக்கிறோம்.

          ஆம் புலிப்பார்வை படம் தொடர்பாக வெளிவரும் கருத்துகள் பார்க்கும்போது மிகவும் அச்சமாக உள்ளது.
பிரபாகரன் மரிக்கவில்லை என்று சொன்னதால் தமிழ் நாட்டில் புரட்சிகர உணர்வு ஏற்படாமல் தடை பட்டது என்ற எண்ணம் உண்மைதானோ என்று தோண்றுகிறது. செல்வன் பாலா வரிச்சட்டைகளில் இருந்ததாகவும் போர்முனையிலேயே சுடப்பட்டான் என்றும் அவனது பேச்சில் எந்தந்தையை உஙளால் பிடிக்கமுடியாது...என்று மீண்டும் மீண்டும் சொல்லவைத்து குழப்புவதும்,இப்படிப்பட்டவர்களுக்குகு பழ நெடுமாறன்,சீமான் ,சிங்களத்தில் கல்விப்பணி செய்து கட்டணம் வசூலிக்கும் பச்சமுத்து பாரிவேந்தன்,யாவரும் இந்திய உளவுத்துறைக்கும் சிங்கள சூழ்ச்சிக்கும் இடம் கொடுத்தவர்கள் என்று கருதி சந்தேகப்பட வேண்டியுள்ளது.