Thursday, January 1, 2009

உலகம் உய்ய

உலகம் உய்யவேண்டுமானால்,ஆயுதவியாபாரி அமெரிக்கா ஓயவேண்டும்.
வியட்னாம்,ஈராக்,ஆப்கானிஸ்தான்,இல்ங்கை---எங்கெல்லாம் முடியுமோ
அங்கெல்லாமும்,ஆயுதம் விற்கப்பட வேண்டும். பாக்கிஸ்தானுக்கு விற்று அது இல்ங்கைக்கு போகிற்து. இந்தியாவை மிரட்ட பாக்கிஸ்தானுக்கு உதவுவது. உல்கில் எங்கு எது நடந்தாலும் தான் தலையை நுழைப்பது, என்று
ஆயுதபூதமாக அமெரிக்கா இருப்பது உலகத்தின் அமைதிக்குக் கேடு. என்வே
அமெரிக்கா இரண்டு,மூண்றாக ஆனால்தான் உலகம் அமைதியாகவும்,வளமாகவும் வாழமுடியும். சமாதானம் விரும்பும் நாடுகள் இதில் கவனம் செழுத்தவெண்டும் என்று எண்ணத்தோன்றுகிரது. உலகம்
விழித்துக்கொள்ளவேண்டும்.
--இறை கற்பனை இலான்.