Sunday, November 14, 2010

வலைப்பதிவுகளில் அன்று ,ஏரத்தாழ 500 கோடி சுவிசு வங்கியில் தமிழக அரசியலாளர்கள் போட்ட சிராக்ஸ் நகளுடன் எம்.கே.நாராயணன் வந்ததாகவும் அதைவைத்து தமிழ்ர் தலைவர்கள் வாய்மோடி இருக்கச் செய்த தாகவும் துண்டுச்செய்திகள் காணக்கிடியன. நாராயணனை தோலில் கை போட்டு கணிமொழி, தயாநிதி அழைத்துச்சென்றதைப்பார்க்க முடிந்தது. அப்போது இருவரும் குணிந்து பேசிச்சென்றார்கள். பின் பக்கமாக படமெடுத்திருந்தார்கள். அவர்கள் முழங்காலைத்தொட்டுக் கும்பிட்டிருப்பார்கள் எந்த்தோன்றுகிரது. வடநாட்டில் இது காளில் விழும் காரியத்திற்கு இணையாகும். அப்படி தில்லியில் அழைத்துப் போய் முதல்வரிடம் விட்டார்கள். இன்று ராசா ராசினாமா. இதற்கு அன்றே வெளியேரியிருக்கலாம். தமிழீழ மக்கள் மடிந்ததை தடுத்திருக்களாம். அடப்பாவிகளே?