Saturday, May 11, 2013


Sunday, May 5, 2013

   ராசிவ் காந்தியின் கொலை வழக்கில்26 பேருக்கு தடலடியாக தவராக தூக்குதண்டனையை நீதிமன்றம் கொடுத்தது.
தமிழ் நாட்டின் சிறு குழுக்கள் என்று கருதும் பழ நெடுமாறன், வைகோ,வழக்கற்ஞர் மயிலாடுதுறை ராமதாசு,அவரதுஉதவியாள்ர் ஏட்டு ராசமாணிக்கம்,மனியரசன்,போன்ற தமிழ் ஆர்வள்ர்கள் மக்களிடம் பணம் வசூலித்து,வழக்கு நடத்தி 19 உயிகளை அன்றே காப்பாற்றினார்கள். இன்று மீதி மூண்று பேரை மீண்டும் தூக்கிளிட துடிக்கும் இந்திய தேசிய பைத்தியங்களே 19 பெரையும் சும்மா விட்டிருந்தால்,தூக்கில் போட அனுமதித்திருந்தால் அந்த உயிர்களை (மறைமுக விசாரணை மற்றும் அதிகார ஆதிக்கத்துடன்) தூக்கிலிட்டால் திருப்பித்தர முடியுமா? அதிகார வர்க்கமே, மக்களே வேண்டாம் மரண தண்டனை. வேண்டாம் மரண தண்டனை.