Wednesday, April 27, 2011

கருணாநிதியின் தகடுதித்தம்.

கருணாநிதியின் தகிடுதித்தம்.
வேறு வழி இன்றி போர்குற்றம் பற்றி பதிவு தி.மு.க.வின் புத்தகத்தில்இருக்கவேண்டுமே என்று இன்று தி.மு.க. தீர்மானம் போட்டுள்ளது.உண்மையான நிலை எடுத்திருந்தால் போராட்டம் அறிவித்திருக்கவேண்டும். தமிழகம் முனைந்தால்
இந்தியா முனைய வாய்ப்புள்ளது. கணிமொழிக்காக அல்ல கருணாநிதிக்காகவே உயர்நிலைக்கூட்டம் கூடியுள்ளது.
கருணா மீது குற்றம் சொல்வதைவிட அங்கே இருக்கும் மற்ற அரசியல்வாதிகலின் ஒழுக்கத்தில்தான் அய்யம் ஏற்படுகிறது. இன்னுமா இப்படி .இவர்களுக்கு நற்சுரணை இல்லையா? இவர்கள் வீட்டுப்பெண்கள் இவர்களை மதிக்கிறார்களா? அந்தோ பாவம் அவர்களும். அது சரி , பேட்டித்தரும் போதும் குழப்புகிறாரே பாவம். ஈழம்தான் விடிவாம். பின் சிங்களவர்களும், தமிழ்ர்களும் சரிசமமாக வாழவேண்டுமாம். எங்கே தமிழீழத்திலா? இலங்கையிலா? சோனியா நெற்றியை உயர்த்தினால் எப்படிவேண்டுமாணாலும் மாற்றிக்கொள்ளலாம் என்று தகிடுதித்தமா? சீ...சீ.