Thursday, September 8, 2011

அன்னாஅசாரே ரசிகர்களே காற்றில் குத்து விடாதீர்கள்.

அன்னாஅசாரே ரசிகர்களே காற்றில் குத்துவிடாதீர்கள்.
ஊழல் ஒழிப்பில் நமக்கு மறுப்பில்லை. ஆனால் நீங்கள் ஊடக ,மேல்மட்ட சாதி,வசதி கொண்டதால் நகத்தில் அழுக்குப் படாமல் கூட்டம் சேர்த்து மக்கள் பிரச்சினைகளை பிந்தல்லப்பட வக்கிறீர்கள்..
ஒரு வாய்ப்புத்தருகிகோம்.
உங்கள் ஊரில் ஒரு குழு அமைத்து, சாலைகள் போடப்படுவதை கவனியுங்கள். சாலி போட குறைந்தது ஒரு அடி சல்லி போட வேண்டும். ஆனால் ஒரே ஒரு சல்லி மட்டும் பரப்பிவிட்டு வேலை செய்வதை தடுக்க முடியுமா? அதை செய்யுங்கள்.
ஆனால் அதைப்பற்றிக் கவலை இல்லை. யாரை ஏமாற்ற்ப்பாற்கிறீர்கள்.

மாமிசம் உண்ணக்கூடாது என்றும் சாப்பிடுகிறவர்களை கட்டிவைத்து அடிக்கவேண்டும் என்றும் அன்னாஅசாரேவின் மாதிரி கிராமத்தில் உள்ளது.
இது மத வாத போக்குஅல்லவா? இதுதான் பின்னனியா? ஒரு மதவாதக் கூட்டம் சாதி நிலைக்கவேண்டும் என்று கேட்டால் செய்துவிட வேண்டுமா? ஊழல் நடக்காமல் இருக்க செய்ய வேண்டிய வேலை செய்யாமல் நடந்தபின் அவ்னை தூக்கில்போடு என்பது தூக்கை நியாயப்படுத்தத்தானே? சனநாயகத்தில் நம்பிக்கை இருந்தால் அவரது மாதிரி கிராமத்தில்
20 ஆண்டுகளாக தேர்தல் இல்லையே ஏன்?