Wednesday, March 11, 2009

தமிழ் ஆர்வலர்களே சேதி தெரியுமா?

தமிழ் ஆர்வளர்களே தெரியுமா உங்களுக்கு

இந்திய அரசின் ஆட்சிமொழியாக அதாவது அலுவல் மொழியாக இந்தி,
ஆங்கிலம்,தமிழ் முதலாக ப்தினெட்டு மொழிகள் இருந்தன. பின்னர் இது
இருபத்திஇரண்டு மொழியாக ஆக்கப்பட்டது.ஆனால் இன்று இந்திய
அரசின் விபரங்கள் அடங்கிய இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கிலம்
ஆகிய இரண்டுமொழிகள் ம்ட்டுமே அலுவல் மொழியாக மாற்ற்ப்பட்டுள்ளது.
இது எப்படி மாறியுது?. எப்போது அரசு ஆணையிட்டது. இந்த மாற்றம்
ஏற்பட்டதினை அரசியல் கட்சிகள்,மற்றதமிழ்க்குழுக்கள் ஆதரிக்கின்றவா?
ஓசைப்படாமல் இது நடைபெற யார் காரணம் . இன்று தமிழீழத்தில் நடப்பதும்
இப்படி தமிழ்ழொழியழிப்பு நடவடிக்கைக்குப் பிறகுதானே?இன அழிப்பிற்கான
துவக்கமே மொழி அழிப்பிலிருந்துதானே? இந்திய அரசு நாளை தன் துப்பாக்கியை
தமிழர் பக்கம் திருப்பவும் கலைஞர்பேரன் முதல் ஜே கூட்டம் ஈராக அனைவரையும்
சட்டப்பூச்சாண்டிகாட்டி அடிமைப்படுத்த அழிக்க வாய்ப்பாக இது ஆகாதா? தமிழர்தலவேர்களே
என்னசெய்யப்போகிறார்கள்?

No comments :