Wednesday, May 20, 2009

மு.க. வின் வழ,வழ,கொழ,கொழ…ஒரு கருணாநிதித்தனம்

மு.க. வின் வழ,வழ,கொழ,கொழ…ஒரு கருணாநிதித்தனம்

பெரியாரிடம் ஒருவர் கேட்டார் நகர்களீன் பெயர்களை [ரஸ்யா] குழந்தைகளுக்கு சூட்டுகிறீர்களே இது சரியா ?என்று,
பெரியார் நிங்கள் பழநி என்று நகர்களீன் பெயர் வைக்கிறீர்களே ? என்று பதிலளித்தார். இதில் பதில் தெளிவாக உள்ளது கேட்டவர் வெட்கித்தலைகுனிந்தார்.

அண்ணாவிடம்[முதல்வர்] சட்டமன்றத்தில் திரு.கருத்திருமன் கேட்டார் “உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன” என்று. அண்ணா பதிலளித்தார் “எங்கள் காலடிகள் அளந்து வைக்கப்படுகின்றன” என்று. அறிவும்,துணிவும் அதில் தெரிந்த்தது.

இன்றய முதல்வர் மெற்காணும் தலைவர்களின் வழிவந்தவர்[?] என்று சொல்லிக்கொல்லும் முக அவர்கள் ஒரு
பேட்டியில்[தில்லியில்] பததிலளீக்கிறார் எப்படிப்பாருங்கள்.
கேள்வி: அமைச்சரவையில் 7 அமைச்சர்களுக்கு வாய்ப்பு உள்ளத ?

பதில்: கிடைத்தப்பிறகுதான் வாய்ப்பு இருந்ததா இல்லையா என்று சொல்லமுடியும். [இது யாருக்குத்தான் .தெரியாது]
. .தெரியாது ]

கேள்வி: பிரபாகரன் மரணம் குறித்து பிரதமர் சொன்னாரா ?

பதில்: …………[ முக ப்திலேதும் அளிக்கவில்லை ]என்ராலும் “பிரதமரிடமும் சோனியாவிடமும் இலங்கைத் மிழர்
பிரச்சினையில் அக்கரைச்செழுத்தி போரினால் பாதிக்கப்டோர் பாதுகாப்பு துயர் துடைப்பு குறித்து அழுத்தம் கொடுப்போம்.
.
நேரிடை பதில் இல்லை.

கேள்வி: இலங்கைத்தமிழர்க்கு சம உரிமை என்பதில் ராசபக்சே வை நம்பலாமா?.

ப்தில்: பிரதமரும் சோனியாவும் கோரியுள்ளார்கள். மீண்டும் நினைவூட்டுவோம். [நேரிடை ப்தில் இல்லை ]

இன்னும் எல்லாக்கேள்விகளுக்கும் வழ வழா தான்… இது பதவிக்கும் அவரை ஆகா ஒகோ என்று துதிப்பவர்களின் சொல்படி இவர் திறமைசாளி என்பதற்கும் எதுவும் பொருந்தவில்லையே?.

இவரது அரசியல் சான்க்கியத்தனத்தாள் வெற்றி கிடைத்தது என்ப்து உண்மையாணால் 40க்கு 40 ஏன் கிடைக்கவில்லை?

அது மட்டுமல்ல துரு எம் .ஜி .ஆர் உயிருடன் இருக்கும் வரை முதல்வராக இவர் வரமுடியவில்லையே ? இது என்னத்த்ற்மை?

இனி த.நா . வின் “ ஒட்டுக்காங்கிரசின் ” தலைவராக மட்டுமே இவர் வாழமுடியும் போல உள்ளது.

3 comments :

கோவி.கண்ணன் said...

இன்றைய குடும்ப அரசியல் சூழலில் கருணாநிதியிடம் ஞாயம் கேட்பது, நரியை நாட்டாமையாக்குவதற்கு சமம். அதனை எதிரொலித்திருக்கும் தங்கள் எழுத்துக்களுக்கும் சிந்தனைகளுக்கும் பாராட்டுகள் !

எனது வலைப்பதிவுக்கு வருகை தந்த உங்களுக்கு நன்றி !

நிகழ்காலத்தில்... said...

கருத்து சரிதான்.,
தமிழ் கொஞ்சம் தடுமாறுகிறதே

வாழ்த்துக்கள்

இறைகற்பனைஇலான் said...

குறிப்பிற்கு நன்றி நன்பர் நிகழ் அவர்களே,தட்டச்சிற்குப்ப்தியவன்.திருத்த முயல்கிறேன்.