Saturday, February 14, 2009

தமிழீழ ஆதரவு உத்திபிரியவா?

அழித்தொழிப்பு நடவடிக்கையில் இலங்கையும் அதில் தன்னை இனைத்துக்கொண்டு எதார்த்தமாக இருப்பதாய் நடிக்கும் இந்தியாவும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இயங்கும் நேரம் இது.
தமிழ்நாட்டுத் தலைவர்கள் யாவரும் அடுத்த தேர்தலுக்காக் உத்தி பிரியும் வேலையிலேயே இருப்பது இனத்துரோகம் ஆகும்.
காங்கிரசுக்கு எப்போதும் ஒரே நிலைதான்.மத்தியில் ஆட்சிக்கு பா.உருப்பினர்
இடங்கள் வேண்டும் அவ்வளவே.அதற்காக அரசியல் இலாபம் யாருக்கும் தரத்தயார். கங்கிரசுக்கு சிலர் தேவை. அதில் உறுப்பினர் ஆக ஒரேஒரு தகுதிப்
போதும். அதாவது, தமிழ்ர் விரோதப்போக்கும், துரோகம் செய்யும் துணிவும்
இருக்கவேண்டும். அதனால் நான், நீ என்று கதர்கள் கூத்தாடும். அதநால்தான்
இப்போது தமிழக துரோகிகளுக்கு அகிலிந்திய பதவிகள் காத்திருக்கிண்றன.
துணைக்கங்கிரசாக உறுமாரியுள்ள தி.மு.கஒருப்க்கம்,அதில் விஜயகாந்தை
சேர்க்க வியூகம். பமக வை ஒதுக்கி,அத்துடன் வி.சி யையும் ஒதுக்கி வைத்தல். இதன் மோல்ம் பா.மன்ற இடங்களை கோடுதலாகப் பெற்று பின்னர்
தி.மு.க. வை ஓரம் கட்டிக்கொள்ளலாம் என்ற எண்ணம். மறூ புறம் எப்போது
வேண்டுமானாலும் காங்கிரசுடன் சேர ஆயத்தமாக புலிஎதிற்பு கோஷம் போயும் அ.தி.மு.க. கம்யூக்கள் கருவேப்பிள்ளைகள் எப்போதும் சில இடங்களுக்காக நிலை மாற்றும் நிலையிலேயே இருத்தல். மதிமுக தத்திப்-
பிழைக்கும் நிலை. தமிழகத்தில் ஈழ ப் ப்ரச்சினையை சரியாகக் கையில் எடுத்ததே இழ்ப்பை சரிகட்டவே.என்றாலும் வலதுகளிடம் கொங்சம் நேர்மை உள்ளது.ஆனால் தோழமையோ ஈழ் எதிர் நிலை எடுக்கும் அதிமுக வுடன்.
பிஜேபியோ கேட்கவே வேண்டாம் தமிழ் தமிழர் சிந்தனைக்கு எதிரானது.அதற்கு சோவின் சான்றுகளே உதாரணம். இவர்களும் பாமக வுடன்
கோட்டு கிடைத்தால் போதும் என்ற நிலை. இவ்வளவுக்கும் இடையில்
மக்கள் பெரிதும் வீதிக்கு வந்து போராடி தமிழீழ உயிகளைக் காக்கத்தவிக்கிறார்கள். ஆனாலும் தேர்தல் பூதம் அச்சுருத்திக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஈழம் அமைதிப்பெரவேண்டுமானால் சர்வதேசியம் முன்
வர வேண்டும் அதற்க்கு சோனியா, கங்கிரசு இல்லாத நிலை ம்திதியில் வரவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் விடுதலை தமிழ் நாட்டிற்கும் தமிழ் இனதிற்கு வேண்டும். முறையாக யார் இதனை முன்நெடுப்பார்கள். இன உணர்வாளர்கள் ஒன்றிணைய வேண்டும். அது எப்போது?.

No comments :