Sunday, January 15, 2012

புல்ம்பெயர் தமிழர்களே உங்கள் இருப்பு எந்தவகை.

பொங்கல் வாழ்த்துகள்.

புலம்பெயர்ந்த தமிழர்களே உங்கள் இருப்பு எவ்வகை ?

தமிழர்களே புலம் பெயர்ந்து உழைத்து அடைந்த நாட்டின் உயர்வுக்கு உழைத்து

வாழ்ந்துள்ளீர்கள். ஆனால் அத்துடன் உங்கள் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றியுள்ளீர்கள்.

ஆனால் பிழைக்கவந்த நாட்டில் அடங்கி ழாந்வத்தான் நியாயம் என்று உணர்ந்து வாழ்கிறீர்கள்.

பாராட்டுகள். இருந்தாலும் அவ்வப்போது ஊர் நினைவில் சிலர் சில நல்ல காரியங்கள்செய்கிறீர்கள்’

சிலரோ அய்யய்யோ நம் ஊரினை ஏன் நினைக்கவேண்டும் என்றும் கருதுகிறீர்கல். இங்கு உழைத்தோமா

வாழ்ந்தோமா என்று இருந்துவிட்டு பிள்ளைகளை அங்குள்ள கல்வியை பெரிய அளவில் பயிற்றுவித்து

அங்கேயே வாழ்ந்துவிடுவது என்று இருக்கிறார்கள். இன்று நிம்மதியாக வாழ்வது சரிதான்.அனால்

நீங்கள் யாவரும் ஒரு காலத்தில் மன்னின் மைந்தர்களால் எப்படி மதிக்கப்படுவீர்கல் என்று சற்று

எண்ணிப்பார்கவேண்டியது மிகமிக முதன்மையானது என்று தெரிவிக்கவிரும்புகிரேன்.

இதில் கவணிக்கவேண்டிய ஒரு செய்தியை உங்கள்முன் வைக்கவிரும்புகிறேன். உலகில்

உள்ள அனைத்து வெளிநாட்டினரில் ஆங்கிலேயர்கள் சற்று தேவலாம் என்று நமக்குத்தோண்ர்றும்.

ஏனென்றால் அவர்கள் நம்மை ஆளாமல் வேறு ந்நட்டுக்கார்ர்கள் ஆண்டிருந்தால் சுதந்திர உணர்ச்சி

நமக்கு ஏற்பட்டிருக்குமா? என்பது அய்யமானதுதான்.அனால் அவர்கள்தான் இனவெறியின் உச்சத்தில் இருந்த ,

இருக்கிர சிந்தனையாளர்கள் என்று அறிய வேண்டும் .அவர்கள் இந்தியாவில் கம்பெனி நடத்தி பின்

அர்சாங்கம் நடத்தி அடிமைப்படுத்தியவர்கள்.அப்போது இங்கிலாந்திலிருந்து வந்த சிலர் தன் குடும்பப்

பெண்களை அழைத்து வந்தனர்.மிகப்பலர் ஆண்களாக்த் தனியே வந்தவர்கள். இவர்கள் யாவருமே தமது

உடல் இச்சைக்காக இங்கிருந்த நமது பெண்களை குறிப்பாக வெள்ளைத்தோல் மேட்டுக்குடிப் பெண்களை

அனுபவித்துவந்தனர். இவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. இந்தக்கலப்புக் குழந்தைகளை இவர்கள்

இங்கே இருந்தபோது பாராட்டி சீராட்டி வளர்த்தனர்.ஏன் இவர்கள் தன் சொந்த நாட்டிற்குப் போகும் போது கூட

சில ப்லாபலன்களை இவர்களுக்குச் செய்துவிட்டுத்தான் போயினர். எப்படித்தெரியுமா? அதற்கு முன் அந்தக்

குழந்தகளுக்கு என்ன இன அடயாளம் அவர்கள் கொடுத்தார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும்.

ஆங்கிலோ இந்தியர்கள். ஆங்கிலோ இந்தியர்களுக்கு மிக நல்ல உதவிகளை ,முன்னுரிமைகளை,இட ஒதிக்கீடுகளை

செய்துவைத்தார்கள். இன்றும் கூட தமிழக சட்டமன்றத்தில் நியமன உறுப்பினராக ஒரு ஆங்கிலோ இந்தியர்

நியமிக்கப்படவேண்டும். பாராளுமன்ன்றத்திலும் இதே வகியில் ஏற்பாடு உண்டு. இரயிவே துறையில்

இவர்களுக்கு முன்னுரிமை உண்டு. இப்படி யெல்லாம் செய்துவிட்டு அவர்களை அவ்மானப் படுத்தியும்

செய்துள்ளார்களே ,அது புரிகிறதா?

அவர்களை எந்த இனமாக, எந்த நாட்டினராக அறிவித்தார்கள் என்ற வரலாற்று உண்மையை

புரிந்துகொள்ளுங்கள். ஆணின் வாரிசாக இங்கிலாந்துக்கு அழைத்துச்செல்லவில்லை.இந்தியனாக

விட்டுச்செல்லவில்லை. காரணம் ஆங்கிலேயனாக அவர்களை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இந்தியரில்

வேறொபாடான அடயாளத்தை தருகிறார்கள். என்னே கொடுமை. இந்தியன் என்று விட்டுவிட்டாலும்

பரவாயில்லை. கேவளப்படுத்திவிட்டானே. இந்த ஆங்கிலேயன் உயர்ந்த சிந்தனையாளன் என்று ஏற்கமுடியுமா?

அது போகட்டும் திருச்சிராப்பள்ளி என்ற ஊரில் ஒரு பகுதியை இவர்களின் நகரம் என்று ஆக்கிவைத்துவிட்டுப்

போனான். அன்னல் சில நாள் கழித்து இவர்கள் வாழ்வில் தொடர்புகள் அற்றுப் போய் ,குழுக்கள் அழிந்துபோய்

முடிந்தவர் முடிந்த இடத்தில் கலந்து நொந்துபோய் வாழப்பழகி ,இன்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு

வாழ்கிறார்கள். ஆனால் கிருத்தவர்களாகவே அவர்கள் வாழப் பழகியதால் கிருத்தவர்களாக் வாழ்கிறார்கல்.

இப்போது புலம் பெயர்ர்ந்து வாழும் தமிழர்கலே நீங்கள் எவ்வளவு சுகமாக வாழ்ந்தாலும் வந்தேரிகள்தான்.

வெள்நாட்டினர்தான். எனவே உங்கள் வேர்களை உணருங்கள்.இல்லையானால் உங்கள் வாரிசுகள் இன்னலுக்கு

ஆளாவார்கள் என்பது மட்டுமல்ல உங்களது வாழ்வையே குற்ற்ம் சொல்வார்கள். எல்லி நகையாடுவார்கள்.

விழித்துக்கொள்ளுங்கள். சிரிய சிரிய மனக்குறைகள் இருந்தாலும் அனைத்தையும் மறந்து தமிழ்ர்களே

இணையுங்கள், ஒன்றிணையுங்கள். இதுவே சரியான தருணம். ஆனாலும் உங்களின் சரியான இன ,கலாச்சார,

பண்பாடு,என உள்ளவிகளில் ஆரியத்தை புறந்தள்ளுங்கள். இந்து மதம் உங்கள் மதம் அல்ல. அது ஆரிய மதம்.ஏன்

மதம் பிடிக்காமளும் வாழலாம். திருநாவுக்கரசர் தமிழ் மதத்தவர். திருஞான சம்பந்தர் ஆரிய மததவர் என்று ஒரு

தமிழாராய்ச்சியாளர் சொல்கிறார். இனி ஆரியக் க்லாச்சாரத்தைக் கைக்கொண்டு பார்ப்பனர்களும் தமிழரே என்று

கலாச்சார அடிமையாகாதீர்கள். திருக்குறளில் எவ்வள்வோ செய்திகளைச் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் கோயிலுக்குப்

போய் தேங்காய் உடை,பார்ப்பானிடம் அடிமைப்படு,திருமணம் அவனை வைத்துச் செய் என்று சொல்லவில்லை.

அந்தனர் என்ஓர் இவரல்ல என்று அடையாளப் படுத்திக்காட்டத்தான் முயன்றுள்ளார் என்று தோண்றுகிறது.

வள்ளலரைக்கூட ஏற்க தமிழினம் முன்வரவில்லை. ஏன் என்றால் அவரும் கூட ஆரிய வருண வேருபாடு, சாத்திரங்களை

எதிர்த்தார். ந்ன்உ ஆராஉந்து மதம் பற்றுங்கள். தமிழ் என்ற மதம் வேண்டுமானால் பற்றுங்கள்.ஆரியத்தினை புறந்தள்ளுங்கள்.

இக்காளத்தில் பெரியார் காட்டும் தமிழ் சமூகம் காண முன்வாருங்கள். தேடுங்கள் உங்கள் வேர்களைத் தேடுங்கள்

4 comments :

PUTHIYATHENRAL said...

வணக்கம் தோழரே நல்ல பதிவு.... தொடரட்டும் உங்கள் பணிகள் வாழ்த்துகிறோம்.

இறைகற்பனைஇலான் said...

நன்றி தோழர்.

இறைகற்பனைஇலான் said...

நன்றி தோழர்.

நெற்கொழுதாசன் said...

அருமை ஐயா,தொடருங்கள் நுணுக்கமான பார்வைகள் மூலம் அமையாக ஒரு உண்மையை எடுத்து சொல்லி இருக்கிறிங்க.வாழ்த்துக்கள் ஐயா.