Wednesday, April 27, 2011

கருணாநிதியின் தகடுதித்தம்.

கருணாநிதியின் தகிடுதித்தம்.
வேறு வழி இன்றி போர்குற்றம் பற்றி பதிவு தி.மு.க.வின் புத்தகத்தில்இருக்கவேண்டுமே என்று இன்று தி.மு.க. தீர்மானம் போட்டுள்ளது.உண்மையான நிலை எடுத்திருந்தால் போராட்டம் அறிவித்திருக்கவேண்டும். தமிழகம் முனைந்தால்
இந்தியா முனைய வாய்ப்புள்ளது. கணிமொழிக்காக அல்ல கருணாநிதிக்காகவே உயர்நிலைக்கூட்டம் கூடியுள்ளது.
கருணா மீது குற்றம் சொல்வதைவிட அங்கே இருக்கும் மற்ற அரசியல்வாதிகலின் ஒழுக்கத்தில்தான் அய்யம் ஏற்படுகிறது. இன்னுமா இப்படி .இவர்களுக்கு நற்சுரணை இல்லையா? இவர்கள் வீட்டுப்பெண்கள் இவர்களை மதிக்கிறார்களா? அந்தோ பாவம் அவர்களும். அது சரி , பேட்டித்தரும் போதும் குழப்புகிறாரே பாவம். ஈழம்தான் விடிவாம். பின் சிங்களவர்களும், தமிழ்ர்களும் சரிசமமாக வாழவேண்டுமாம். எங்கே தமிழீழத்திலா? இலங்கையிலா? சோனியா நெற்றியை உயர்த்தினால் எப்படிவேண்டுமாணாலும் மாற்றிக்கொள்ளலாம் என்று தகிடுதித்தமா? சீ...சீ.

2 comments :

PUTHIYATHENRAL said...

தமிழர் சிந்தனை களத்தில் நல்ல பதிவுகளை வழங்கி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
http://www.sinthikkavum.net/2011/11/blog-post_15.html

PUTHIYATHENRAL said...

நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.
தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.