Wednesday, November 24, 2010

வாரிசு சொத்துரிமை தடுப்புச்சட்டம்.

ஒரு மனிதன் தான் நல்வாழ்வு வாழ பொருள் வேண்டும்.வீடு, தொழில்,பிள்ளைகள் படிப்பு,அனைத்துக்கும் பணம் வேண்டும். உண்ண உணவு,உடுக்க உடை,இருக்கைடம் ஆகியவை கட்டாயத்தேவையாகும். இவை நிறைவேற பணம் வேண்டும். அதற்கு வருமானம் வேண்டும். வருமானம் ஈட்ட தொழில் வேண்டும். தொழில் செய்ய இன்று பயன வசதி ஊர்தி வேண்டும். மற்ற சராசரி குடும்பத்தார் போல் மதிக்கத்தக்க வகையில் அணி, மணி வேண்டும். பிள்ளைகள் நாம் சிரமப்படுவதுபோல் அல்லாமல் பிற்காலத்தில் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில் படிக்கவைக்க வேண்டும். அதற்கு நல்ல பள்ளியில் சேர்க்கப் பணம் வேண்டும். பணம் தேற்ற உழைப்பாளி பிழையாய் உழைத்து வேறு வழியில் பணம் சேர்க்கவேண்டும். வணிகர் மக்களை அதிகமாக ஏமாற்றி விற்க வேண்டும். பெருவணிகர் என்றால் வங்கிக்கடன் மற்றவர் கள் பெறமுடியாத நிலயில் எப்படியாவது பெற்று பொருளீட்ட வேண்டும். அரசு அலுவலர்கள் தம் பிள்ளைகளுக்கு பள்ளி,கல்லூரிகளுக்கு செலவுசெய்ய இல்ஞ்சம் வாங்கவேண்டும். ஒப்பந்தக்காரர்கள் முறைதவர்றி சிரிதாகவோ,பெரிதாகவோ திருடவேண்டும். அமைச்சர்கள் அவர்களின் உதவி கரமானவர்கள், காவலர்கள், யாவரும் தவரு செய்து சரியாக இருப்பதாகக் கணக்குக்காட்டி பொருளீட்டவேண்டும். இவைகளை சீராக்கிக்கொள்ள, வரிகளிருந்து தப்பிக்க மெத்தப்படித்த கணக்கர், வழக்காடிகள் ஆகியோரைப் பேணி பணம் பார்க்க வேண்டும். மருத்துவர்கள்,நோய்களைக்காட்டி மக்களைச்சுரண்ட வேண்டும். பொறியாளர்கள் கபடமாக சம்பாதிக்கவேண்டும். பொருளாதாரக்குற்றங்கள் ப்ல்கிப்பெருகிவிட்டன.ஒவ்வ்சொருவரும் தான் தன் வரைத்தான் இல்ஞ்சம் ,சுரண்டலை எதிக்கிறார்கள்.ஆனால் ஒவ்வொருவரும் தமக்காக அந்தத்தவறையே செய்யவேண்டிய நிலையில் உள்ளார்கள். என்னதான் தீர்வு? சட்டம், பப்புரை ,நீதிக்கதைகள் எல்லாம் பயனற்றுப்போய்விட்டன.
இத்ற்கெல்லாம் என்ன காரணம்? ப்ண்ம் ப்ண்ணவேண்டும். எதைச்செய்தாவது சாமர்த்தியம் செய்து சம்பாதிக்க வேண்டும். எவனையாவது மொல்லை அடிக்கவேண்டும்.அல்லது,அரசுச்சொத்தை,பணத்தை ஏதாவது ஒரு வழியில் சூரையாட வேண்டும். இதற்கு மாற்றே இல்லையா? யார்வேண்டுமாணாலும், எப்படிவேண்டுமானாலும் எவ்வளவுவேண்டுமானாலும் பணம், சொத்து சேர்க்கலாம் என்ற நிலை உள்ளது. ஏன் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் ப்ணம் சேர்த்து எப்படிப்பட்ட இன்பமும் நுகரளாம் என்ற நிலை உள்ளது. அப்படி இருக்கும் போது யார் நேர் வழியில் மட்டும் பணம் சேர்ப்பார்கள்?

1 comment :

PUTHIYATHENRAL said...

நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.
தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.