Tuesday, February 3, 2009

தமிழர் என ஒரு இனம்

தமிழர் என ஒரு இனம் உண்டு அதற்கு தனித்தனி உள்ளகுணதால் தாழ்வுண்டு என்பதை நிரூபித்துக்கொண்டுள்ள தமிழத்தலைவர்களே,
அழிவதற்கு முன் நடவடிக்கை எடுங்கள். பாவலரேறு பெருஞ்சித்திரனார்
கூரியதுபோல தமிழ் இனத்திற்கு நீங்க்ள் உழைத்தது குரைவு ஆனால் அனுப்விப்பதோ மிகமிக அதிகம். வரலாறு உங்கள் வீட்டின் எழுத்த்ல்ல
அது உங்கள் பதிவுகளோடு முடிந்துவிடுவதல்ல. விடுதலைப்புலிகள் வேறு
யாறும்ல்ல நீங்கள் சொல்கிறீர்களே அப்பாவித்தமிழர்கலென்று அவர்களின்
பிள்ளைகள்தன் என உணருங்கள். தமிழீழம் அழிவது தில்லியால் என்றால்
உடனே பாராளும்ன்றுறுப்பினர்கள் ப்தவி விளகுங்கள்.

No comments :