Friday, January 16, 2009

தமிழர் நிலை---

தமிழர் நிலை--- இன்று ஈழத்தமிழர் நிலை எண்ணிப்பார்க்கையில் ஏமாளித்தமிழர் என்று ஆகிவிட்டது.இன்றய தமிழர் தலைவர்கள் குறிப்பாக கலைஞர், வைகோ,
யாவரும் துரோகம் செய்துவிட்டனர். மேனன் இல்ங்கைக்குப் போனது வெரும்
2ஆம் கட்ட உதவி பற்றீப் பேசவேதான் என்று சொல்லியுள்ளது, இந்திய அரசு.
பெரிட...பீடிகைகளைப் போட்டு கலைஞர் ஏமாற்ற்ப்பட்டாரா? அல்லது சுற்றியுள்ளவர்கள் சேர்ந்து அவரை ஏமாற்றுவதை அறிகிறாரா? இல்லை
தமிழ் மக்களை ஏமாற்றுவதாக எண்ணீ இனத்துரோகி என்ற பெயர் பெறப்போகிறாரா ?

No comments :